பன்குளம் - திருகோணமலை
நன்றி:ஈழவிசன்
சிறப்புச் செய்திகள்
அவலத்தை திருப்பித் தந்த முகமாலை- அனைத்துலக நிலை மாற்றங்களும் புலம்பெயர் தமிழர் கடமைகளும்: ரவி விளக்கம்
தமிழ் மக்களுக்கு அவலத்தைத் தந்த சிங்களப் படையணிகளுக்கு தமிழீழ விடுதலைப் புலி போராளிகள் முகமாலைக் களத்தில் அதே அவலத்தை திருப்பிக் கொடுத்த "இனிமையான பழிவாங்கல்" பற்றியும் அனைத்துலக சமூகத்தின் மாறிவரும் நிலைப்பாடுகளை புலம்பெயர் தமிழ்ச் சமூகம் பற்றிப் பிடித்து அரசியல் பரப்புரையை எவ்வாறு முன்னெடுப்பது என்பது குறித்தும் "விடுதலைப் புலிகள்" ஏட்டின் முதன்மை ஆசிரியர் ரவி விளக்கம் அளித்துள்ளார். [விரிவு]
முகமாலையில் பாரிய முன்நகர்வை சிறிலங்காப் படை மேற்கொண்டது ஏன்?: இளந்திரையன் விளக்கம்
வட போர்முனையான முகமாலையில் பாரிய முன்நகர்வை சிறிலங்காப் படை மேற்கொண்டது ஏன்? என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் விளக்கியுள்ளார். [விரிவு]
எங்கள் குழந்தைகளைப் பற்றி ஏன் "யுனிசெஃப்" மௌனம்?: தாய்லாந்துச் சிறையிலிருந்து ஒரு தமிழனின் குமுறல்
ஆயுத நடவடிக்கைகளில் சிறார்களைப் பயன்படுத்துவதனைக் குற்றம் என்று கூறும் யுனிசெஃப், சிறைக் கொட்டடிகளில் அநீதியாக எங்கள் குழந்தைகள் அடைக்கப்பட்டிருப்பது குறித்து மௌனம் காப்பது ஏன் என்று தாய்லாந்துச் சிறையிலிருந்து தமிழ் அன்பர் ஒருவர் தனது குமுறலை வெளிப்படுத்தியுள்ளார். [விரிவு]
மடு மாதாவின் திருவுருச்சிலை அகற்றப்பட்டதற்கு சிறிலங்காவும் அனைத்- துலக நாடுகளும்தான் பொறு- ப்பு: கருணாரட்ணம் அடிகளார்
மடு மாதாவின் திருவுருச் சிலை அகற்றப்பட்- டதற்தகு சிறிலங்காவும் அனைத்துலக நாடுகளும்தான் பொறுப்பு என்று வடக்கு - கிழக்கு மனித உரிமைகள் செயலகத்தின் பணிப்பாளர் அருட்தந்தை எம்.எக்ஸ்.கருணாரட்ணம் அடிகளார் தெரிவித்துள்ளார். [விரிவு]
இப்போது இன்னொரு "ஜயசிக்குறு"- வன்னிக்குள் சிங்களப்படை வருவதனையே நாங்கள் எதிர்பார்க்கிறோம்: துணைத் தளபதி அமுதாப் விளக்க உரை
வன்னிப் போரரங்கில் "ஜயசிக்குறு" போன்றதொரு படை நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. சிங்களப்படை வன்னிக்குள் வரவேண்டும், படை நடவடிக்கையைச் செய்ய வேண்டும். அனைத்து படைகளையும் பயன்படுத்தட்டும், அதனைத்தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம். [விரிவு]
முக்கிய செய்திகள்
(2ம் இணைப்பு)திருமலை துறைமுகத்தில் படையினரின் வழங்கல் கப்பல் மூழ்கடிப்பு
[சனிக்கிழமை, 10 மே 2008, 05:21 மு.ப]
திருகோணமலை துறைமுகத்தில் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் ஏற்றப்பட்ட நிலையில் சிறிலங்காப் படையினரின் வழங்கல் கப்பல் இன்று அதிகாலை 2:23 மணியளவில் தாக்கி மூழ்கடிக்கப்பட்டுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். [விரிவு]
கருணா விடயத்தில் பிரித்தானியா நீதியை நிலை நாட்டத் தவறிவிட்டது: மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றச்சாட்டு
[சனிக்கிழமை, 10 மே 2008, 07:06 பி.ப]
பாரதூரமான போர்க் குற்றங்களில் ஈடுபட்ட ஒரு குற்றவாளிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காது பிரித்தானிய அரசாங்கம் நீதியை நிலைநாட்டத் தவறியுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றம் சாட்டியுள்ளது. [விரிவு]
மூட நம்பிக்கை- பிற்போக்கு கொள்கைகளை தூக்கி எறிந்துவிட்டு புரட்சிகர சிந்தனைகளோடு வளர வேண்டும்: மாணவர்களுக்கு பா. நடேசன் வேண்டுகோள்
[சனிக்கிழமை, 10 மே 2008, 06:46 மு.ப]
மூட நம்பிக்கை மற்றும் பிற்போக்கு கொள்கைகளை தூக்கி எறிந்துவிட்டு புரட்சிகரச் சிந்தனைகளோடு மாணவர்கள் உருவாக வேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். [விரிவு]
பிந்திய 10 செய்திகள்
செஞ்சிலுவைச் சங்கத்திடம் படையினரின் 5 உடலங்கள் கையளிப்பு
[சனிக்கிழமை, 10 மே 2008, 02:53 பி.ப] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] []
மன்னாரில் சிறிலங்காப் படையினர் பெருமெடுப்பில் மேற்கொண்ட முன்நகர்வினை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்த போது கைப்பற்றப்பட்ட படையினரின் 5 உடலங்கள் இன்று அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளன. [விரிவு]
இலங்கை விவகாரத்தில் அனைத்துலக சமூகம் மிகவும் மெத்தனமான செயற்படுகின்றன: "த ஸ்ரார்" ஏடு
[சனிக்கிழமை, 10 மே 2008, 06:36 மு.ப] [க.நித்தியா]
ஈரான், சிரியா போன்ற நாடுகள் தொடர்பாக அமெரிக்க மற்றும் அனைத்துலக ஊடகங்களும் காட்டி வரும் அக்கறையுடன் ஒப்பிடும் இடத்து, இலங்கை விவகாரத்தில் மிகவும் மெத்தனமான போக்கே கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றமை வெளிப்படையான உண்மை என்று கனடிய ஏடான "த ஸ்ரார்" தனது தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது. [விரிவு]
சிறிலங்கா தகுதி பெற்றால் வர்த்தக சலுகைகள் புதுப்பிக்கப்படும்: ஐரோப்பிய ஒன்றியம்
[சனிக்கிழமை, 10 மே 2008, 05:33 மு.ப] [க.திருக்குமார்]
ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தகச் சலுகையான ஜிஎஸ்பி பிளஸ் நீடிப்பை பெறுவதற்கான தகுதியை சிறிலங்கா அரசாங்கம் பெற்றால் அது வர்த்தக சலுகை நீடிப்பைப் பெறும் என்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. [விரிவு]
ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தல்- விசாரணை தேவை: சுதந்திர ஊடக அமைப்பு
[சனிக்கிழமை, 10 மே 2008, 04:59 மு.ப] [அ.அருணாசலம்]
கிழக்கில் நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தல் தோடர்பான செய்திகளைச் சேகரிக்க முயற்சித்த அனைத்துலக ஊடகவியலாளர்கள் இருவரை சிறிலங்காப் படையினர் தடுத்தது தொடர்பில் அரசு விசாரணைகளை நடத்த வேண்டும் என்று சுதந்திர ஊடக அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. [விரிவு]
யாழ். முன்னாள் மேயர் சின்னதம்பி நாகராஜா காலமானார்
[வெள்ளிக்கிழமை, 09 மே 2008, 09:09 பி.ப] [சி.கனகரத்தினம்] []
யாழ். மாநகர மேயராக இருமுறை பொறுப்பு வகித்த சின்னதம்பி நாகராஜா (வயது 77) நேற்று வியாழக்கிழமை அமெரிக்காவின் நியூஜெர்சி நகரில் காலமானார். [விரிவு]
(5ம் இணைப்பு)அம்பாறையில் குண்டுவெடிப்பு: 12 பேர் பலி- 36 பேர் காயம்
[வெள்ளிக்கிழமை, 09 மே 2008, 06:38 பி.ப] [தாயக செய்தியாளர்] []
அம்பாறை நகரில் உள்ள பேருந்து நிலையத்திற்கு அண்மையில் இன்று வெள்ளிக்கிழமை மாலை 5:45 மணியளவில் நிகழ்ந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 36-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். [விரிவு]
சிறிலங்காவில் சுகாதார சேவைத்துறையினரின் தொழிற்சங்கப் போராட்டங்களுக்குத் தடை: நிமல் சிறிபால டி சில்வா
[வெள்ளிக்கிழமை, 09 மே 2008, 04:09 பி.ப] [செ.விசுவநாதன்]
சிறிலங்காவில் சுகாதார சேவைகள் துறையினரின் தொழிற்சங்கப் போராட்டங்களுக்கு எதிர்காலத்தில் தடை விதிக்கப்படும் என்று அந்நாட்டு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அறிவித்துள்ளார். [விரிவு]
சிறிலங்காவுக்கு கருணா நாடு கடத்தல்?
[வெள்ளிக்கிழமை, 09 மே 2008, 03:58 பி.ப] [சி.கனகரத்தினம்]
பிரித்தானியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறிலங்காப் படையினருடன் சேர்ந்தியங்கும் துணைப் படையைச் சேர்ந்த கருணா, சிறிலங்காவுக்கு நாடு கடத்தப்பட்டு விட்டதாக நேற்று இரவு செய்திகள் பரவின. [விரிவு]
ஏப்ரலில் 32 பொதுமக்கள் படுகொலை
[வெள்ளிக்கிழமை, 09 மே 2008, 01:41 பி.ப] [அ.அருணாசலம்]
தமிழர் தாயகப் பிரதேசத்தில் சிறிலங்கா படை மற்றும் அதனுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரால் கடந்த ஏப்ரல் மாதம் மட்டும் 32 அப்பாவிப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 8 பேர் காணாமல் போயுள்ளனர் என்று விடுதலைப் புலிகளின் சமாதான செயலகம் தெரிவித்துள்ளது. [விரிவு]
(8ம் இணைப்பு)மன்னாரில் முன்நகர்வு முறியடிப்பு: 30 படையினர் பலி- 7 உடலங்களும் ஆயுதங்களும் மீட்பு
[வெள்ளிக்கிழமை, 09 மே 2008, 01:19 பி.ப] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] []
மன்னார் கறுக்காய்குளம் பகுதியில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட பெருமெடுப்பிலான முன்நகர்வை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளனர். இதில் 30-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். [விரிவு]
மேலும் 10 செய்திகள்
ஆவணப்படமாக "யாழ். நூலக எரிப்பு"
ஊடகங்களுக்கு இராணுவத்தினர் தகவல்கள் தெரிவிக்கக்கூடாது: சுற்றிக்கை மூலம் அறிவித்தல்
சிறிலங்கா இராணுவத் தளபதியின் பாகிஸ்தான் பயணம் வெற்றி: கொழும்பு ஊடகம்
ஐ.நா. மனித உரிமைகள் சபைக்கு சிறிலங்காவை தெரிவு செய்ய மனித உரிமை அமைப்புக்கள் கடும் எதிர்ப்பு
ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தக சலுகையைப் பெற ரணில் பிரசல்ஸ் பயணம்
அம்பாறையில் சிறிலங்காப் படையினரால் தமிழர் கடத்தல்
வவுனியாவில் 2 பொதுமக்கள் சுட்டுப் படுகொலை
கிளிநொச்சியில் மாணவர்களுக்கான கற்றல் ஊக்குவிப்பு நிதி வழங்கல் நிகழ்வு
தமிழீழ சுதேச மருத்துவப் பிரிவு மருத்துவர்கள் கலந்துரையாடல்
கிழக்குத் தேர்தல் பணியில் 30,000-க்கும் அதிகமான படையினர்
ஆய்வுச் செய்திகள்
இராணுவ வன்முறையாளர் சரத் பொன்சேகாவிடம் சில கேள்விகள்
தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடிக்கின்றோம் என்று சிறிலங்காவின் தரைப் படைத்தளபதி சரத் பொன்சேகா மார் தட்டிக்கொண்டு மறுபக்கம் வெளிநாடுகளுக்கு உதவிக்கு ஓடுகின்றார். [விரிவு]
"சோமாலிலாந்த்" - புதிய நாட்டுக்கு அமெரிக்கா அங்கீகாரம்?
சோமாலிய நாட்டின் ஒருபகுதியில் 16 ஆண்டுகளுக்கு முன்னர் "சோமாலிலாந்த்" என்ற பெயரில் புதிய சுதந்திர நாடாக ஒருதலைபட்சமாக பிரகடனம் செய்யப்பட்டதை விரைவில் அமெரிக்கா அங்கீகரிக்கக்கூடும் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். [விரிவு]
ஒரு தலைபட்சமான சுதந்திரப் பிரகடனங்கள் - ஒரு பார்வை
தமிழீழத் தனியரசுப் பிரகடனத்தை எதிர்வரும் ஜனவரி மாதம் தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட உள்ளதாக சிறிலங்காவின் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே அண்மையில் தொடர்ந்து கூறி வருகிறார். [விரிவு]
சிறிலங்கா இராணுவத்தின் செயற்பாடுகளால் யாழில் 50 வீதமானோர் மனநிலை பாதிப்புக்குள்ளாகும் அபாயம்
சிறிலங்கா அரசாங்கத்தினதும் அதனது இராணுவத்தினதும் நெடியதொரு ஒடுக்குமுறைகளால் யாழ்ப்பாணத்து மக்களில் அரைவாசிப் பேர் அளவிற்கு மனநிலை பாதிப்புகளுக்கு முகம் கொடுக்க வேண்டியதொரு நிலையில் உள்ளனர் என்று மனித உரிமை செயற்பட்டாளர்கள் தெரிவித்துனர். [விரிவு]
தடை செய்யப்பட்ட இயக்கத்தோடு இந்தியா நேரடியாக பேசாது என்ற இந்து "ரா"மின் கூற்று உண்மையா?
இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் இந்திய அரசாங்கம் பேச்சுகளை நடத்தாது என்று கொழும்பில் "இந்து" பத்திரிகையின் ஆசிரியர் "ராம்" கூறியுள்ளது உண்மையா? என்பதை ஆராய்கிறது இந்த ஆய்வு. [விரிவு]
Copyright© 2003-08 Puthinam.com, All Rights Reserved.