முக்கிய செய்திகள்
| (2ம் இணைப்பு)ஈபிடிபி கட்சியின் மகேஸ்வரி வேலாயுதம் சுட்டுக்கொலை |
| [செவ்வாய்க்கிழமை, 13 மே 2008, 09:06 பி.ப] |
யாழ். வடமராட்சி நெல்லியடி நவிண்டிலில் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்து இயங்கும் ஈபிடிபி கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் சட்ட ஆலோசகரும், சட்டத்தரணியுமான மகேஸ்வரி வேலாயுதம் (வயது 53) அடையாளம் தெரியாத நபர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். [விரிவு] |
| பின்னடைவை வெற்றிகொள்ளும் ஓர் உத்தியே நாடாளுமன்ற ஒத்திவைப்பு: "சண்டே லீடர்" |
| [செவ்வாய்க்கிழமை, 13 மே 2008, 04:20 பி.ப] |
அரசியல் ரீதியான பின்னடைவுகளை வெற்றிகொள்ளும் ஓர் சிறந்த உத்தியாக நாடாளுமன்ற ஒத்திவைப்புக்களை அரச தலைவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். அரச தலைவர் மகிந்த ராஜபக்சவினால் கடந்த 6 ஆம் நாள் மேற்கொள்ளப்பட்ட தன்னிச்சையான நாடாளுமன்ற ஒத்திவைப்பும் ஓர் இராஜதந்திர உபாயமாகவே அரசியல் வட்டாரத்தில் நோக்கப்படுகிறது என்று கொழும்பிலிருந்து வெளிவரும் "சண்டே லீடர்" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. [விரிவு] |
|
|
பிந்திய 10 செய்திகள்
| அம்பாறை குண்டுவெடிப்பு அரசாங்கத்தின் கைவரிசை: ஐ.தேக. |
| [செவ்வாய்க்கிழமை, 13 மே 2008, 07:04 பி.ப] [கொழும்பு நிருபர்] |
| கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கு முதல் நாள் அம்பாறையில் இடம்பெற்ற குண்டுவெடிப்பை அரசாங்கமே நடத்தியதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். [விரிவு] |
மேலும் 10 செய்திகள்
|
|